பக்கங்கள்

August 30, 2010

இன்றைய து'ஆ

ஆயிஷா(ரலி) அவர்கள் இந்த து'ஆவை நபி(ஸல்) அவர்களிடத்திலிருந்து அறிவிக்கிறார்கள்,


"யா அல்லாஹ் என்னுடைய நஃப்ஸிற்கு பக்தியையும் தூய்மையையும் கொடு. நீதான் அதனை தூய்மையாக்க வல்லவன், நீதான் அதன் பாதுவாலனும், எஜமானும் ஆவாய்."


.

No comments:

Post a Comment