பக்கங்கள்

August 31, 2010

சிந்தனைக்கு இன்று...

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் கூறியதாக காணப்படும் அறிவிப்பு:

"இரண்டு பகல்களும் இரண்டு இரவுகளும் உள்ளன, யாராலும் அது போல் அறிந்திருக்க முடியாது. எந்த பகலில்(நாளில்) அல்லாஹ்வினிடத்திலிருந்து அவனின் கருணை கிட்டுமா அல்லது அவனின் தண்டனை கிட்டுமா என காத்துக் கொண்டிருப்பீர்களே அந்த பகல் ஒன்று. எந்த நாளில் உங்கள் (செய்த அமல்களுடைய) புத்தகம் உங்களின் வலது கைக்கு கிட்டுமோ அல்லது இடது கைக்கு கிட்டுமோ என காத்துக் கொண்டிருப்பீரோ அந்த பகல்(நாள்); உங்களைப் புதைத்த கல்லறையில் தனியாக கழிப்பீர்களே அந்த இரவு மற்றும் கயாமத் நாள் அடுத்த பகலி என்று தெரிந்த பின் அதற்காக காத்து காத்து கழியுமே அந்த இரவு...அதன் பின் இரவுகளே இல்லாமல் போகுமே அந்த கடைசி இரவு."

அபூ பக்ர் அத் தய்னூரி, அல் முஜாலசா வ ஜவாஹிர் அல் இல்ம் இதழ், கட்டுரை எண் 19.



.

No comments:

Post a Comment