பக்கங்கள்

September 3, 2010

சிந்தனைக்கு இன்று...

அப்துல்லாஹ் இப்னு மசூத்(ரலி) அவர்கள் கூறியதாவது,
"யாருடைய வீட்டில் திருக் குர்'ஆன் (வழக்கமாக) ஓதப்படவில்லையோ அவ்வீடு, கவனிப்பார் யாருமற்ற பாழடைந்த வீட்டைப் போலானதாகும்."
மேலும் அவர் கூறியது:
"காலியான வீடுகள் எவை என கேட்டால், எந்த வீட்டில் அல்லாஹ்வின் புத்தகம் இல்லையோ அந்த வீடு என்பேன்".
இப்னு அபி ஷய்பாஹ், அல் முஸன்னஃப் இதழ்.




.

No comments:

Post a Comment