ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "முஸ்லிம்களில் சிறந்தவர் யார்?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே (முஸ்லிம்களில் சிறந்தவர்)" என்று பதிலளித்தார்கள்.
- ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம் | அத்தியாயம்: 1 | பாடம்: 1.14 | ஹதீஸ் எண்: 57
- அறிவிப்பாளர் : அம்ரு பின் அல்-ஆஸ் (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) ஆகியோரிடம் கேட்டு, அபுல் கைர் (ரஹ்).
.
No comments:
Post a Comment