'அல்லாஹ்வின் திருத்தூதரே! லைலத்துல் கத்ர் இரவு எது என்பதை நான் அறிந்தால் அதில் நான் என்ன சொல்ல வேண்டும்?' என்று நான் கேட்டேன். அதற்கு,
"யா அல்லாஹ்! நீயே பாவங்களை மன்னிக்கக்கூடியவன். பெருந்தன்மையுடையவன். மன்னிப்பதை விரும்புபவன். (ஆகவே) என்னுடைய பாவங்களை மன்னிப்பாயாக!! "என்று கூறினார்கள். (ஆதாரம்: அஹ்மது, நஸயி, ஹாக்கிம், இப்னுமாஜா 3850, திர்மிதி 3580)
- தமிழில்: அல்லாஹும்ம இன்னக்க அஃபுவுன் கரீமுன் துஹிப்புல் அஃப்வ பஅஃபு அன்னீ.
- ஒலி வடிவில் கேட்க இங்கே கிளிக்கவும். (Real Player Format)
No comments:
Post a Comment