பக்கங்கள்

August 31, 2010

இன்றைய து'ஆ

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
'அல்லாஹ்வின் திருத்தூதரே! லைலத்துல் கத்ர் இரவு எது என்பதை நான் அறிந்தால் அதில் நான் என்ன சொல்ல வேண்டும்?' என்று நான் கேட்டேன். அதற்கு,

"யா அல்லாஹ்! நீயே பாவங்களை மன்னிக்கக்கூடியவன். பெருந்தன்மையுடையவன். மன்னிப்பதை விரும்புபவன். (ஆகவே) என்னுடைய பாவங்களை மன்னிப்பாயாக!! "
 என்று கூறினார்கள். (ஆதாரம்: அஹ்மது, நஸயி, ஹாக்கிம், இப்னுமாஜா 3850, திர்மிதி 3580)

No comments:

Post a Comment