ஸியாம்--
'நோன்பு' என்பது அரபி பாஷையின் இலக்கணத்தின்படி ஏதும் ஒரு பொருளிலிருந்து விலகியிருப்பதாகும். செவிக்கும் பார்வைக்கும் நோன்பானது (நோன்பின் காலத்தில் நாம் எவ்வாறு உண்பதிலிருந்தும் பருகுவதிலிருந்தும் விலகி இருக்கிறோமோ அவ்வாறே) அல்லாஹ்விற்கு பிடிக்காத செயல்களை செய்வதிலுமிருந்து அவற்றை (கண், காது) விலக்கி வைப்பதாகும்:
சுலைமான் மூசா (ரஹி)
உங்கள் இறைவனின் மன்னிப்பிற்கும் சுவர்க்கத்திற்கும் விரைந்து செல்லுங்கள். அதன் விசாலம் வானங்கள், பூமியின் விசாலத்தை போன்றது. (அது) இறை அச்சம் உடையவர்களுக்காகவே தயார்படுத்தப்பட்டுள்ளது. (திருமறை 3:133)
No comments:
Post a Comment