இமாம் ஷாஃபிஈ(ரஹி) அவர்கள் கூற நான் கேட்டதாவது," ஒரு மனிதன் இவ்வுலக வாழ்க்கையில் முழுமையடைய நான்கு குணங்களை பெற்றிருக்க வேண்டும். அவை யாவெனில், (அத்-தியானாஹ்) மார்க்க அடிப்படையின்படி வாழ்வது, (அல்-அமானாஹ்) பிறர் அவன் மேல் ஸ்திரமான நம்பகத்தன்மை கொண்டிருத்தல், (அல்-ஸியானாஹ்) (பாவங்களிலிருந்து தம்மை) தற்காத்துக்கொள்ளல், மற்றும் (அர்-ரஜானாஹ்) மதுவிலிருந்து முற்றிலும் விலகியிருத்தல்"
அல் பைஹகி மனாகிப் அஷ் ஷாஃபிஈ 2:189
.
No comments:
Post a Comment