காப் அல் அஹ்பார்(ரஹி) கூறினார்கள்,"அல்லாஹ் மாதங்களில் சிறந்ததாக ரமதான் மாதத்தை தேர்ந்தெடுத்தான், பூமியின் அனைத்து இடங்களிலுமிருந்து மக்காவை தேர்ந்தெடுத்தான், இரவினெல்லாம் சிறந்ததாக லைலத்துல் கத்ரினை தேர்ந்தெடுத்தான், நேரங்களில் சிறந்ததை தொழுகைக்கென தேர்ந்தெடுத்தான். எனவே ஒரு அடியான் எப்பொழுதும் இரு சிறந்த அமல்களுக்கு இடையில் உள்ளான், ஒன்று அவன் செய்து முடித்த நல் அமல், இன்னொன்று அவன் செய்வதற்காக காத்திருப்பது."
அபூ நூ'அய்ம், ஹில்யா அல் அவ்லியா பாகம் 2:பக்கம் 458
.
No comments:
Post a Comment