"ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ, ஒரு ரமளானிலிருந்து மறு ரமளான் ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும் - பெரும் பாவங்களில் ஈடுபடாமல் இருந்தால்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம் (அத்தியாயம்: 2, பாடம்: 2.05, எண் 344)
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
No comments:
Post a Comment