பக்கங்கள்

August 30, 2010

இன்றைய மேற்கோள்

இதயத்தின் தூய்மை

இதயம் நோய்படக்கூடும், அதனால் உடலும் நோயுறும், மேலும் அதன் நிவாரணம் தவ்பாவும்(பாவ மன்னிப்பு கோருதல்), பாதுகாப்பும்(வரம்பு மீறுதலிலிருந்து) ஆகும். ஒரு கண்ணாடி துருபிடிப்பதைப் போலவே இதயமும் துர் பிடிக்கின்றது, மீண்டும் அதை தெளிவாக்க அல்லாஹ்வின் நினைவு உதவிடும். உடல் நிர்வாணமடைவதைப் போலவே மனதும் நிர்வாணமடைகின்றது, அதனை அழகாக்க தக்வா(அல்லாஹ்வை அஞ்சுதல்) உதவிடும். வயிற்றுக்கு பசிப்பதைப் போலவே இதயத்திற்கும் வசியும் தாகமும் ஏற்படும், அதன் உணவும் நீரும் இல்மும், அன்பும்(அல்லாஹ்விற்காக), அல்லாஹ்வை சார்ந்திருப்பதும், தவற்றிற்கு வருந்துவதும் மற்றும் அடி பணிவதுமாகும்(அல்லஹ்வின் சட்டங்களுக்கு)

இப்னுல் கய்யிம் அல் ஜவ்ஜிய்யாவின் 'அல் ஃபவாயித்' எனும் புத்தகத்திலிருந்து.







.

No comments:

Post a Comment