ஸியாம்--
'நோன்பு' என்பது அரபி பாஷையின் இலக்கணத்தின்படி ஏதும் ஒரு பொருளிலிருந்து விலகியிருப்பதாகும். செவிக்கும் பார்வைக்கும் நோன்பானது (நோன்பின் காலத்தில் நாம் எவ்வாறு உண்பதிலிருந்தும் பருகுவதிலிருந்தும் விலகி இருக்கிறோமோ அவ்வாறே) அல்லாஹ்விற்கு பிடிக்காத செயல்களை செய்வதிலுமிருந்து அவற்றை (கண், காது) விலக்கி வைப்பதாகும்:
சுலைமான் மூசா (ரஹி)
“பொய் பேசுவதையும், அதனடிப்படையில் செயற்படுவதையும் யார் விட்டு விடவில்லையோ, அவர் தனது உணவையும், பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்." (புகாரி, அபூதாவூத், திர்மிதி)
இன்னும் நிறைய ஹதீஸ் தரவேண்டும்.. வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி சினேகிதி.
ReplyDeleteபதில் தர தாமதமாகியதிற்கு மன்னிக்கவும். இன்னும் நிறைய ஹதீத்தை இணைத்துள்ளேன். காணவும். து'ஆவில் நினைவு கொள்ளவும். நன்றி.
வ ஸலாம்.