பக்கங்கள்

September 1, 2010

உத்வேகமூட்டும் வாழ்க்கை - அபூதர்தா أَبُو الدَّرْدَاءِ، عُوَيْمِرُ بنُ زَيْدِ بنِ قَيْسٍ الأَنْصَارِيُّ

மதீனாவில் அவ்ஸ்,  கஸ்ரஜ் ஆகிய இரு பெரும் கோத்திரத்தினர் வாழ்ந்து வந்தனர். முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதீனாவுக்குப் புலம்பெயர்ந்து வருவதற்குமுன் இந்த இரு கோத்திரத்தினருக்கும் இடையில் வெட்டுப்பழி, குத்துப்பழிதான் வாழ்க்கை. சண்டை, சண்டை ஓயாத சண்டை. போர் புரிந்து ஒருவரை ஒருவர் சகட்டுமேனிக்குக் கொன்றுபோட்டுக் கொண்டிருந்தார்கள்....
read more "உத்வேகமூட்டும் வாழ்க்கை - அபூதர்தா أَبُو الدَّرْدَاءِ، عُوَيْمِرُ بنُ زَيْدِ بنِ قَيْسٍ الأَنْصَارِيُّ"

சிந்தனைக்கு இன்று...

"(ஒருமுறை) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?’ என்று மூன்று முறை கேட்டார்கள். நாங்கள், ‘ஆம், இறைத்தூதர் அவர்களே! (அறிவியுங்கள்)’ என்று கூறினோம். நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும்’ என்று சொல்லிவிட்டு சாய்ந்து கொண்டிருந்த அவர்கள்...
read more "சிந்தனைக்கு இன்று..."

இன்றைய மேற்கோள்

அம்ரு பின் அல் ஆஸ்(ரலி) அவ‌ர்கள் ஒரு தடவை தன் தோழர்களுடன் நடந்து போயிக்கொண்டிருக்கையில் இறந்து போய் அழுகிக் கொண்டிருக்கும் ஒரு கோவெறு கழுதையின் உடலை கடக்க நேர்ந்தது. அதனைக் கண்டவுடன் அம்ர்(ரலி) அவர்கள் கூறினார்கள்,"அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஒரு முஸ்லிமின் சதையை தின்பதைக் காட்டிலும்(அவரைப் பற்றி புறம் பேசுவதன் மூலமாக) அழிந்து கொண்டிருக்கும்...
read more "இன்றைய மேற்கோள்"

இன்றைய திருக்குர்'ஆன் வசனம்

“நீங்கள் ஒன்றை வெறுப்பீர்கள்; அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்; நீங்கள் ஒன்றை விரும்புவீர்கள்; அது உங்களுக்கு தீங்காகவும் இருக்கலாம்; நீங்கள் அறிய மாட்டீர்கள் அல்லாஹ்வே மிக அறிந்தவன்” (அல்-குர்ஆன் 2:2...
read more "இன்றைய திருக்குர்'ஆன் வசனம்"

இன்றைய ஹதீத்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஜமாஅத்தாகத் தொழுவது தனித்துத் தொழுவதையும் விட இருபத்தி ஏழு மடங்கு சிறப்பிற்குரியதாகும். நான் தொழுகைக்கு ஏவி, தொழுகையை முன்னின்று நடத்துவதற்காக யாரையேனும் நியமித்து விட்டு ஜமாஅத்துத் தொழுகைக்கு வராதோரின் இல்லங்களுக்கு நானே சென்று அவர்கள் அங்கிருக்கும் நிலையில் அவ்வில்லங்களுக்குத் தீ வைக்க விழைகின்றேன்.  அறிவிப்பவர்:...
read more "இன்றைய ஹதீத்"

இன்றைய து'ஆ

நபி (ஸல்) அவர்களின் துணைவி உம்முல் முஃமினீன் ஜுவைரியா(ரலி) அவர்கள் கூறியதாவது: நபி(ஸல்) அவர்கள் சுப்ஹீத் தொழுகைக்குப்பின்...
read more "இன்றைய து'ஆ"

August 31, 2010

உத்வேகமூட்டும் வாழ்க்கை - ரபீஆ பின் கஅப் அல்-அஸ்லமீ ‏ رَبِيعَةُ بْنُ كَعْبٍ الأَسْلَمِيُّعُتبة بن غَزْوان

மதீனாவிற்கு முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் புலம்பெயர்ந்ததும் பள்ளிவாசல் ஒன்று கட்டினார்கள். அந்தப் பள்ளிவாசலின் பின்புறத்தின் வடபகுதியில் சற்றே உயர்ந்த ஓர் வெற்றிடம் இருந்தது. அதன் பெயர் அஸ்ஸுஃப்பா.பள்ளிவாசலின் பின்புறச் சுவரை ஒட்டிய திண்ணை, மேலே நிழலுக்கான ஒரு தடுப்பு - அதுதான் அஸ்ஸுஃப்பா. இங்கு அனாதரவான முஸ்லிம் ஆண்கள்...
read more "உத்வேகமூட்டும் வாழ்க்கை - ரபீஆ பின் கஅப் அல்-அஸ்லமீ ‏ رَبِيعَةُ بْنُ كَعْبٍ الأَسْلَمِيُّعُتبة بن غَزْوان"