பக்கங்கள்

August 29, 2010

இன்றைய மேற்கோள்

வாழ்வின் திசை பற்றி...

அல் ஹஸன் அல் பஸ்ரி(ரஹி) அவர்கள் மரணப் படுக்கையில் இருக்கும்போது அவரின் சில தோழர்கள் வந்து அவரிடம், "அபூ சயீதே, எங்களுக்கு உபயோகமளிக்கக்கூடிய வார்த்தைகள் சில கூறு", என்று கோரினர். அதற்கு வந்த பதில்,

"மூன்று வாக்கியங்களைக் கொண்டு உங்களை நான் ஆயத்தப்படுத்துவேன். அதன்பின் நான் எந்த நிலையில் இருக்கின்றேனோ அதே நிலையில் என்னை விட்டுவிடவும்.
ஒன்று, உங்களுக்கு தடுக்கப்பட்ட பொருட்களிலிருந்து தூரமான மக்களை விடவும் நீங்கள் தூரமாயிருங்கள்;
இரண்டு, உங்களுக்கு ஹலாலாக்கப்பட்ட நல் அமல்களில் மற்றெல்லோரையும் விட அதிகமாக நீங்கள் பங்கு வகியுங்கள்;
மூன்று, நினைவில் வையுங்கள், உங்களின் வாழ்வில் எல்லா நேரத்திலும் இரண்டு காலடி மட்டுமே நீங்கள் வைக்க இயலும், ஒரு அடி உங்கள் சார்பாகவும், மற்றொரு அடி உங்களுக்கெதிரானதாகவும், எனவே எங்கிருந்து வருகிறீர்கள், எங்கே போகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள்"

அபூ ந'யாம் ஹியாஹ் அல் அவ்லியாஹ் 2:154



.

No comments:

Post a Comment