ஆயிஷா(ரலி) அவர்கள் இந்த து'ஆவை நபி(ஸல்) அவர்களிடத்திலிருந்து அறிவிக்கிறார்கள்,

"யா அல்லாஹ் என்னுடைய நஃப்ஸிற்கு பக்தியையும் தூய்மையையும் கொடு. நீதான் அதனை தூய்மையாக்க வல்லவன், நீதான் அதன் பாதுவாலனும், எஜமானும் ஆவாய்."
- தமிழில்: அல்லாஹூம்ம ஆதி நஃப்ஸி தக்வாஹா வ ஜக்கீஹா அன்த கைரு மன் ஜக்காதாஹா அன்த வலிய்யுஹா வ மௌலாஹா.
- ஒலி வடிவில் கேட்க இங்கே க்ளிக்கவும். (Real Player Format)
.
No comments:
Post a Comment