பக்கங்கள்

September 3, 2010

இன்றைய து'ஆ


“எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்” (ஸூரத்துல் ஹஷ்ர் :10)

  • தமிழில்: றப்பானாக் ஃபிர்லனா வலி இக்வானினா அல்லதீன சபகூனா பில் ஈமானி வலா தஜ் அல் ஃபீ குலூபினா கில்லன் லில்லதீன ஆமனூ றப்பனா இன்னக்க றஊஃபுர் ரஹீம்.
  • ஒலி வடிவில் கேட்க இங்கே கிளிக்கவும். (Real Player Format)




No comments:

Post a Comment