நோன்பு பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி(ஸல்) அவர்கள் தொழும் திடலுக்கு புறப்பட மாட்டார்கள். அறிவிப்பாளர் புரைதா (ரலி) நூல்கள்: திர்மிதி, தாரகுத்னீ.
நபி(ஸல்) அவர்கள் நோன்பு பெருநாள் தொழுகைக்கு செல்லுமுன் ஒற்றைப்படையாக பேரீத்தப்பழத்தை உண்ணுவார்கள். அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்கள்: புகாரி, அஹ்மத்.
தொழுகைக்கு செல்வதற்கும் திரும்பி வருவதற்கும்...
ஸியாம்-- 'நோன்பு' என்பது அரபி பாஷையின் இலக்கணத்தின்படி ஏதும் ஒரு பொருளிலிருந்து விலகியிருப்பதாகும். செவிக்கும் பார்வைக்கும் நோன்பானது (நோன்பின் காலத்தில் நாம் எவ்வாறு உண்பதிலிருந்தும் பருகுவதிலிருந்தும் விலகி இருக்கிறோமோ அவ்வாறே) அல்லாஹ்விற்கு பிடிக்காத செயல்களை செய்வதிலுமிருந்து அவற்றை (கண், காது) விலக்கி வைப்பதாகும்: சுலைமான் மூசா (ரஹி)
September 9, 2010
September 8, 2010
September 3, 2010
உத்வேகமூட்டும் வாழ்க்கை - அப்பாத் பின் பிஷ்ரு عباد بن بشر

மதீனா நகரம். ஒருநாள் இரவுநேரத்தில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், தம் மனைவி ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹாவின் இல்லத்தில்...
உத்வேகமூட்டும் வாழ்க்கை - ஹகீம் பின் ஹிஸாம் حَكِيمِ بْنِ حِزَامٍ
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறப்பதற்கு ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அந்த அபூர்வம் நிகழ்ந்தது. மக்காவில் அன்று ஏதோ ஒரு திருநாள். விசேஷ நிகழ்வுகளுக்கு மட்டுமே அபூர்வமாய்த் திறக்கப்படும் கஅபாவின் கதவைத் திறந்து அதனுள்ளே சிறப்பு வைபவங்கள் நடந்து கொண்டிருந்தன. காணாததைக் காண மக்களுக்கெல்லாம் ஆவல். கஅபாவின் உள்ளே...
25 வாக்குறுதிகள் - பத்தாம் வாக்குறுதி
எந்த அமலும் வீணாகாது
அல்லாஹ் சுப்ஹானஹுவத ஆலா தன் திருமறையில் கூறுகின்றான்,
"நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற் கருமங்களையும் செய்கிறார்களோ, அத்தகைய அழகிய செயல் செய்வோரின் (நற்) கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம்."(திருமறை 18:30)
விளக்கவுரை:
சில சமயம் நமக்கு நாம் செய்கின்ற அமல்களால் நேரம் வீணாவதைத் தவிர வேறெதுவும் பயனில்லை...
சிந்தனைக்கு இன்று...
அப்துல்லாஹ் இப்னு மசூத்(ரலி) அவர்கள் கூறியதாவது,
"யாருடைய வீட்டில் திருக் குர்'ஆன் (வழக்கமாக) ஓதப்படவில்லையோ அவ்வீடு, கவனிப்பார் யாருமற்ற பாழடைந்த வீட்டைப் போலானதாகும்."மேலும் அவர் கூறியது:
"காலியான வீடுகள் எவை என கேட்டால், எந்த வீட்டில் அல்லாஹ்வின் புத்தகம் இல்லையோ அந்த வீடு என்பேன்".இப்னு அபி ஷய்பாஹ், அல் முஸன்னஃப் இதழ்.
...
இன்றைய மேற்கோள்
அப்துல்லாஹ் பி. ஷகீக் அல் உகய்ல் (ரஹி) அவர்கள் கூறினார்கள், "அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்களின் தோழர்கள்(ரலி), வேறெந்த செயலையும் 'குஃப்ரு'க்கு(இறைமறுப்பு) நிகராக கருதவில்லை, தொழுகையை விட்டுவிடுவதை தவிர".
அத்-திர்மிதி, அல்-சுனன் ஹதீத் 2622, அல் அல்பானி அவர்களின் சுனன் அத்-திர்மிதி எனும் புத்தகத்தில் ஸஹீஹ் என்று பதிவு செய்யப்பட்டுள்ள...
இன்றைய திருக்குர்'ஆன் வசனம்
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.
மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும்.
அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்.
சாந்தி (நிலவியிருக்கும்);...
இன்றைய ஹதீத்
“இறை நம்பிக்கையுடன் நன்மையைக் கருதி ரமலானில் நோன்பு நோற்பவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது.” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்கள்: புகாரி, முஸ்லிம்
....
இன்றைய து'ஆ

“எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக;...
September 2, 2010
25 வாக்குறுதிகள் - ஒன்பதாம் வாக்குறுதி
அவர்களின் (முஃமின்களின்) மேல் நேசத்தை ஏற்படுத்துவான்.
அல்லாஹ் சுப்ஹானஹுவத ஆலா தன் திருமறையில் கூறுகின்றான்,
"நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு அர்ரஹ்மான் (யாவரின்) நேசத்தை ஏற்படுத்துவான்."(திருமறை 19:96)
விளக்கவுரை:
திருக்குர்'ஆனிற்கு விளக்கவுரை எழுதும் ஆசிரியர்கள் கூறுவது என்னவெனில் நீங்கள்...
September 1, 2010
25 வாக்குறுதிகள் - எட்டாம் வாக்குறுதி
அல்லாஹ் தீமையை முற்றிலும் அழிப்பான்.
அல்லாஹு சுப்ஹானஹுவத ஆலா தன் திருமறையில் கூறுகின்றான்,
"ஆகவே, எவர்கள் ஈமான் கொண்டு நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களுடைய தீங்குகளை அவர்களை விட்டும் நிச்சயமாக நீக்கி விடுவோம்; இன்னும், அவர்கள் செய்த நன்மைகளுக்கு அவற்றைவிட மிக்க அழகான கூலியை, நிச்சயமாக நாம் அவர்களுக்கு கொடுப்போம்." (திருமறை 29:7)விளக்கவுரை:
அல்...
உத்வேகமூட்டும் வாழ்க்கை - ஃபைரோஸ் அத்-தைலமி فيروز الديلمي
ஹிஜ்ரீ பத்தாம் ஆண்டில் ஒருநாள், யமன் நாட்டு அரண்மனைக்கு அரசியைச் சந்திக்க அவரின் ஒன்றுவிட்ட சகோதரர் ஒருவர் சென்றார். அப்பொழுது அந்நாட்டை ஆண்டு கொண்டிருந்த அரசனால் அங்கு மாபெரும் தொல்லையும் குழப்பமும் ஏற்பட்டிருந்த சூழ்நிலை. அரசியைச் சந்தித்த அண்ணன்காரர், "இந்தக் கேடுகெட்டவனால் உனக்கும் மக்களாகிய எங்களுக்கும் எவ்வளவு கேடும்...
Subscribe to:
Posts (Atom)