"ஒரு மனிதன் ஞானத்தை நாடினானென்றால் விரைவிலேயே அந்த ஞானமானது அவனின் பணிவிலும், பார்வையிலும், அவனுடைய நாவின் மூலமாகவும், அவன் கரங்கள் மூலமாகவும், அவனின் தொழுகையிலும், அவனின் பேச்சிலும் மற்றும் உலகத்தின் மீதான குறைவான நாட்டத்திலும் எதிரொலிக்கும். மேலும் ஒரு மனிதன் இல்மில் (மார்க்க ஞானம்) சிறிதேனும் கற்றானென்றாலும் அதை அவன் செயல்களில் எதிரொலிப்பதே, இந்த உலகும் அதனுள் அடங்கிய எல்லாவற்றையும் விட மதிப்பானதாகும் . அத்தனை செல்வம் அவன் கொண்டிருந்தாலும் மறுமைக்கென அவன் அதனை பரிமாற்றம் செய்து கொள்வான்"இப்னு அல் முபாரக், அத் துஹ்து வ அல் ரகா'இக் பாகம் 1 பக்கம் 156
.
thank you.
ReplyDeletethank you'
ReplyDelete