பக்கங்கள்

July 28, 2011

ரமதானில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள்

அஸ் ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர சகோதரிகளே, இன்னும் இரண்டு மூன்று நாட்களில் ரமதான் மாதம் நம் வீட்டில் காலடி எடுத்து...
read more "ரமதானில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள்"

July 26, 2011

இனிய ரமலானே வருக வருக... வருக.. :)))))))

ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது)விதிக்கப்பட்டுள்ளது....
read more "இனிய ரமலானே வருக வருக... வருக.. :)))))))"

September 9, 2010

ஈகை பெருநாள் சுன்னத்துக்கள்

நோன்பு பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி(ஸல்) அவர்கள் தொழும் திடலுக்கு புறப்பட மாட்டார்கள். அறிவிப்பாளர் புரைதா (ரலி) நூல்கள்: திர்மிதி, தாரகுத்னீ. நபி(ஸல்) அவர்கள் நோன்பு பெருநாள் தொழுகைக்கு செல்லுமுன் ஒற்றைப்படையாக பேரீத்தப்பழத்தை உண்ணுவார்கள். அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்கள்: புகாரி, அஹ்மத். தொழுகைக்கு செல்வதற்கும் திரும்பி வருவதற்கும்...
read more "ஈகை பெருநாள் சுன்னத்துக்கள்"

September 8, 2010

ஈகை பெருநாள் வாழ்த்துக்கள் !!

...
read more "ஈகை பெருநாள் வாழ்த்துக்கள் !!"

September 3, 2010

உத்வேகமூட்டும் வாழ்க்கை - அப்பாத் பின் பிஷ்ரு عباد بن بشر

மதீனா நகரம். ஒருநாள் இரவுநேரத்தில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், தம் மனைவி ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹாவின் இல்லத்தில்...
read more "உத்வேகமூட்டும் வாழ்க்கை - அப்பாத் பின் பிஷ்ரு عباد بن بشر"

உத்வேகமூட்டும் வாழ்க்கை - ஹகீம் பின் ஹிஸாம் ‏ ‏ حَكِيمِ بْنِ حِزَامٍ

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறப்பதற்கு ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அந்த அபூர்வம் நிகழ்ந்தது. மக்காவில் அன்று ஏதோ ஒரு திருநாள். விசேஷ நிகழ்வுகளுக்கு மட்டுமே அபூர்வமாய்த் திறக்கப்படும் கஅபாவின் கதவைத் திறந்து அதனுள்ளே சிறப்பு வைபவங்கள் நடந்து கொண்டிருந்தன. காணாததைக் காண மக்களுக்கெல்லாம் ஆவல். கஅபாவின் உள்ளே...
read more "உத்வேகமூட்டும் வாழ்க்கை - ஹகீம் பின் ஹிஸாம் ‏ ‏ حَكِيمِ بْنِ حِزَامٍ"

25 வாக்குறுதிகள் - பத்தாம் வாக்குறுதி

எந்த அமலும் வீணாகாது அல்லாஹ் சுப்ஹானஹுவத ஆலா தன் திருமறையில் கூறுகின்றான், "நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற் கருமங்களையும் செய்கிறார்களோ, அத்தகைய அழகிய செயல் செய்வோரின் (நற்) கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம்."(திருமறை 18:30) விளக்கவுரை: சில சமயம் நமக்கு நாம் செய்கின்ற அமல்களால் நேரம் வீணாவதைத் தவிர வேறெதுவும் பயனில்லை...
read more "25 வாக்குறுதிகள் - பத்தாம் வாக்குறுதி"