tag:blogger.com,1999:blog-3383303850773353431.post2832489240136205006..comments2023-02-14T03:22:41.597-08:00Comments on இனிய ரமதான்: உத்வேகமூட்டும் வாழ்க்கை - ரபீஆ பின் கஅப் அல்-அஸ்லமீ رَبِيعَةُ بْنُ كَعْبٍ الأَسْلَمِيُّعُتبة بن غَزْوانAnisha Yunushttp://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3383303850773353431.post-13938088274109106972010-10-31T07:44:53.438-07:002010-10-31T07:44:53.438-07:00"ஆமாம்! வாய் தவறி சொல்லிவிட்டேன். அதற்கு என்ன..."ஆமாம்! வாய் தவறி சொல்லிவிட்டேன். அதற்கு என்ன இப்பொழுது? யாருடைய மாமனார் நான்? அவரிடம் எனக்குள்ள செல்வாக்கு என்ன தெரியுமா?" என்றெல்லாம் பெருமை பேசி அகலவில்லை“ <br /><br />ஆசிரியர், அழகிய வசன நடைகளை கையாளும் விதம் மெய்யாகவே மயிர் சிலிர்க்க வைக்கிறது. இந்த மாதிரியான சம்பவங்கள் இன்னும் மனதை விட்டுப் போகவே இல்லை. அது போக இந்த வாக்கியங்கள் அதனை வாசித்து முடிய கண்களிலிருந்து கண்ணீர் ததும்பி வழிந்து விடுகிறது. <br />“அபூபக்ரு சென்றார். நபிகளைச் சந்தித்தார். நடந்ததெல்லாம் கூறி முறையிட்டுவிட்டு அழுதார். அழுதது மரத்தை மீட்டுத் தரச் சொல்லி அல்ல; "ரபீஆவை என்னைத் திட்டச் சொல்லுஙகள்" என்று கோரிக்கையிட்டு.<br />வந்து சேர்ந்தார் ரபீஆ. நபிகள் கேட்டார்கள், "ரபீஆ, உனக்கும் அஸ்-ஸித்தீக்கிற்கும் இடையில் என்ன பிரச்சனை?"<br />"அல்லாஹ்வின் தூதரே! அவர் என்னை இகழ்ச்சியாகப் பேசியதைப்போல், நான் அவரைப் பேச வேண்டுமாம். நான் மறுத்துவிட்டேன்"<br />"நீ நன்று செய்தாய் ரபீஆ! உன்னை இகழ்ந்தவரை பதிலுக்கு நீ இகழ்ந்து பேசாதே! மாறாய், அல்லாஹ் அபூபக்ரின் பிழை பொறுக்கட்டும் என்று சொல்லிவிடு"<br />உடனே உரைத்தார் ரபீஆ: "அல்லாஹ் உமது பிழை பொறுக்கட்டும் “ <br /><br />(மேலும், நீங்கள் வலீமாவை கட்டாயம் வழங்கித்தான் ஆக வேண்டும் என்பது போன்று வலியுறுத்துவதாக ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் நபியவர்களே பேரீத்தம் பழத்தையும் மாவைப் பிசைந்தும்தான் தன்னுடைய வலீமாவை வழங்கியதாக ஹதீஸ்களில் உள்ளதே! தனது வலீமாவையே இப்படி நடாத்திக் காட்டிய நபியவர்கள், பிறருக்கு முரணானதை சொல்ல மாட்டார்களே! எனவே இது அந்த சம்பவத்துக்கு முற்றிலும் முரணாக அமைந்துள்ளதாகத் தெரிகிறதே! அது சம்மந்தமான ஹதீஸின் தரம் சரியானதா? என்று பாருங்கள்.)<br /><br />மேலும் மேலும் இது போன்ற பல கட்டுரைகளை எழுத வல்லவன் துணை புறிவானாக.அல்லாஹ் அதற்கு அருள் புறிவானாக.<br />நன்றி<br />அன்ஸார்-தேஹா,கத்தர்asljhkhttps://www.blogger.com/profile/18035052926131369064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3383303850773353431.post-65555324198083940252010-08-31T23:56:27.086-07:002010-08-31T23:56:27.086-07:00http://nidurseasons.blogspot.com/2010/08/blog-post...http://nidurseasons.blogspot.com/2010/08/blog-post_31.htmlmohamedali jinnahhttps://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3383303850773353431.post-30265134469903618812010-08-31T21:26:41.426-07:002010-08-31T21:26:41.426-07:00AlhamthulillahAlhamthulillahmohamedali jinnahhttps://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.com