என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” (அல் இஸ்றா: 24)
- தமிழில்: றப்பிர் ஹம்ஹுமா கமா றப்பயானி சகீறா
- ஒலி வடிவில் கேட்க இங்கே கிளிக்கவும் (Real Player format)
.
ஸியாம்-- 'நோன்பு' என்பது அரபி பாஷையின் இலக்கணத்தின்படி ஏதும் ஒரு பொருளிலிருந்து விலகியிருப்பதாகும். செவிக்கும் பார்வைக்கும் நோன்பானது (நோன்பின் காலத்தில் நாம் எவ்வாறு உண்பதிலிருந்தும் பருகுவதிலிருந்தும் விலகி இருக்கிறோமோ அவ்வாறே) அல்லாஹ்விற்கு பிடிக்காத செயல்களை செய்வதிலுமிருந்து அவற்றை (கண், காது) விலக்கி வைப்பதாகும்: சுலைமான் மூசா (ரஹி)
August 25, 2010
இன்றைய து'ஆ
Subscribe to:
Post Comments (Atom)
thukavai tamil podavum .useful to me.
ReplyDeleteஒ..ஓ..மன்னிக்கவும் சபான. நான் கவனிக்கவில்லை. இப்பொழுதே மாற்ருகின்றேன். இன்ஷா அல்லாஹ்...எனினும் அரபி உச்சரிப்பிற்கும் தமிழ் எழுத்துக்களுக்கும் பலவித வித்தியாசங்கள் உள்ளன. எனவே அரபி நன்றாக தெரிந்த எவரிடமும் காட்டி, சரி செய்து கொண்டு படிக்கவும் இன்ஷா அல்லாஹ். வ ஸலாம்
ReplyDelete